பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
முதல் புத்தக வெளீயீட்டுக்கும்
ReplyDeleteவெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறவும்
எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
உங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி ரமணி அவர்களே...
Delete
ReplyDeleteவணக்கம்!
பின்னப் பின்னக் கலையின்பம்
பெருகிப் பாயும் நிலைபோலச்
சின்ன சின்ன சிதறல்கள்
சோ்ந்து மின்னும் நுாலாக!
எண்ண எண்ணச் சுவைகூடும்!
எழுத எழுத எழுத்தொளிரும்!
வண்ண தமிழின் திருவருளால்
வாழ்க! வாழ்க! பல்லாண்டே!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
உங்களின் வாழ்த்துக்கு நன்றி கவிஞரே....
Deleteமனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteஉங்களைப்போலவே நானும் சிறுக் குழந்தைபோல சந்தோசமாய் இருக்கிறேன். ஆம் எனது புத்தகமும் முதன் முதலில் மணிமேகலை பிரசுரத்தின் வாயிலாக பதிமூன்றாம் தேதி மாலை நான்கு மணிக்கு வெளியிட உள்ளேன்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி....நான் கண்காட்சியில் பார்க்கிறேன்...
Deleteஅகிலா உங்கள் புத்தகம் நல்ல சிறப்புகளை அடையவும் உங்கள் வெளியீடுகள் தொடரவும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்கு நன்றி எழில் ..
Deleteஅருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteதொடர்ந்து எழுத எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி உங்களின் வாழ்த்துக்கு...
Deleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteநன்றி மகேந்திரன்...
Deleteஉங்கள் கவிதை தொகுப்புகள் மேலும் பல பாகங்கள் பலதலைப்புகள் பல வடிவங்களில் வெளியிடவேண்டும் ...நாங்கள் படித்து மகிழ்ந்திட வேண்டும் வாழ்த்துக்கள் ..உங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு ..
ReplyDeleteஉங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜன்...
Delete