பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
காதல் போர்வை போர்த்திவரும்
ReplyDeleteமௌனக் காமம் குறித்த கவிதை
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மௌனமான ஒரு மோகம்
Deleteகாதலின் முழுமைதானே....
மிக்க நன்றி ரமணி அவர்களே...
நல்ல வரிகள்... அருமையாக முடித்துள்ளீர்கள்....
ReplyDeleteநன்றி தனபாலன்....
Deleteஉண்மை
ReplyDeleteசொல்லுது
சரிதான்....
Deleteநான் என் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.. அப்பாடா இன்னிக்கும் டெம்ப்ளேட் கமெண்ட் போடாம தப்பியாச்சு! :) :)
ReplyDeleteஹாஹா....
Deleteநானும் டெம்ப்ளேட் கமெண்ட் போடாம விட்டுட்டேன்....
காதல் என்றாலும் காமத்துடன் கூடிய காதல் என்றாலும் மனதுக்கு பிடித்தவரிடம் மட்டுமே இருக்கமுடியும். தள்ளியே வைத்தாலும் காமத்தீ எர்ந்துகொண்டுதானே இருக்கும்.நீ தள்ளியே இரு என்றாலும் மனம் என்னவோ அருகில் வா என்றுதான் அழைக்கிறது. அருமையான வரிகள்தான் என்றாலும் முடிவை மாத்தியிருந்தால் இன்னும் அருமைதான்.
ReplyDeleteவிச்சு....முடிவு மாறியிருந்தால் பெண்ணை சுலபமாக புரிந்து கொண்டுவிடுவீர்கள்...
Deleteநாங்கள் புதிராக இருக்கும் வரைதான் பெண்கள்....
அருமையாக ஆரம்பித்து அதை விட அருமையாக முடித்துள்ளீர்கள் இந்த இனிய கவிதையையை.வாழ்த்துக்கள் அகிலா.நம்ம வலைப்பூ பக்கமும் வந்து பாருங்களேன்.,.
ReplyDeleteநன்றி ஸாதிகா...கண்டிப்பாக படிக்கிறேன்....
Deleteகாதலோ, காமமோ... தள்ளாடும் மனதின் முன் தடுமாறாத, தடம் மாறாத மனத்தின் நிலைப்பாடு அற்புதம். பாராட்டுகள் அகிலா.
ReplyDeleteநன்றி கீதமஞ்சரி.....
Deleteபெண்களுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கையோ எனவும் எண்ணத் தூண்டும் கவிதை!
ReplyDeleteநன்று..வாழ்த்துக்கள்!
சரியாய் சொன்னீர்கள் ரமேஷ்...நன்றி...
Deleteம்ம்ம்.... அருமை
ReplyDeleteநன்றி செய்தாலி...
Deleteஅழகிய மௌனம்...
ReplyDeleteநன்றி பாலா...
Deleteஅருமையான வரிகள் காமமாம் மட்டும் இருந்தால் அங்கு காதல் செத்துவிடும் வேறு ஒரு இடத்தில உயிர்பிக்கும், ஆனால் காதலின் ஆன்மா இறந்து விட்டாலும் மட வேறு ஒரு இடத்தில உடனே உயிர்பிக்காது அது எங்கு முடிந்ததோ அதே இடத்தில வேதனைகளோடு சுற்றி சுற்றி நிற்கும் மீண்டும் ஒரு பிறவிகாலம் உண்மையாக வரும் வரை ..அனுபவித்தவர்களுக்கே அது நிதர்சனமான உண்மை ...உங்களை போன்ற கவிஞர்கள் அந்த நினைவுகளை கீறி வெளிய கொண்டு வந்து விடுகிறீர்கள் அதோடு உங்கள் பணி முடிந்து விடுகிறது ..நிஜத்தில் இருக்கும் எங்களை போன்றவர்கள் அந்த வரிகளுடன் வாழ வேண்டியதாக இருக்கிறது ..நன்றி
ReplyDeleteஅருமையான வரிகள் காமம் மட்டும் இருந்தால் அங்கு காதல் செத்துவிடும் வேறு ஒரு இடத்தில உயிர்பிக்கும், ஆனால் காதலின் ஆன்மா இறந்து விட்டாலும் வேறு ஒரு இடத்தில உடனே உயிர்பிக்காது அது எங்கு முடிந்ததோ அதே இடத்தில வேதனைகளோடு சுற்றி சுற்றி நிற்கும் மீண்டும் ஒரு பிறவிகாலம் உண்மையாக வரும் வரை ..அனுபவித்தவர்களுக்கே அது நிதர்சனமான உண்மை ...உங்களை போன்ற கவிஞர்கள் அந்த நினைவுகளை கீறி வெளிய கொண்டு வந்து விடுகிறீர்கள் அதோடு உங்கள் பணி முடிந்து விடுகிறது ..நிஜத்தில் இருக்கும் எங்களை போன்றவர்கள் அந்த வரிகளுடன் வாழ வேண்டியதாக இருக்கிறது ..நன்றி
ReplyDelete