பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
மனதில் குடிக்கொண்டிருந்த
ReplyDeleteஎன் காதலையும்
அதில் சேர்த்தபோது
உன்னை வினவத் தோன்றியது
என்று தூக்கியேறிவாய்
உன் சலிப்பை...//
அருமையான வரிகள்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பெண்களின் சலிப்பு நிஜம்தானே.....
Deleteநன்றி ரமணி அவர்களே.....
நல்ல வரிகள்,,,,
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றி....
Deleteமனதில் குடிக்கொண்டிருந்த
ReplyDeleteஎன் காதலையும்
அதில் சேர்த்தபோது
உன்னை வினவத் தோன்றியது
என்று தூக்கியேறிவாய்
உன் சலிப்பை...
அருமை மட்டுமின்றி, எனக்கு புதுமையும் கூட, வினவ என்ற வார்த்தையை நீங்கள் கையாண்ட விதம் எனக்குப் புதுமையாய் தெரிகிறது
தானாகதான் தோன்றியது அந்த வார்த்தை. எனக்கும் பிடித்து போயிற்று...
Deleteநன்றி தமிழ்ராஜா...
Nice one...keep it up
ReplyDeletethanq....
Deletesuperb
ReplyDeletethanx...
Deleteமாற்றங்கள் மாறாதது, ஆனால் உறவில் மாற்றம்.....கூடாதது. கவிதை அருமை அகிலா.
ReplyDeleteவாழ்வில் எது மாறினாலும் உறவுகள் மட்டும் மாறக்கூடாது.அழகான கவிதை அகிலா.
ReplyDeleteநன்றி ஸாதிகா உங்களின் வரவுக்கு...
Deleteஇயல்பான காதல் கவிதை, ரசிக்க வைத்தது!
ReplyDeleteநன்றி...
Deleteஉன்னை வினவத் தோன்றியது
ReplyDeleteஎன்று தூக்கியேறிவாய்
உன் சலிப்பை....
நியாயமான வினாவே...ஆசைகள் மாறுதடி...மனதும் தான்.வாழ்த்துக்கள்.
நன்றி அதிசயா....
Deleteஎன்று தூக்கியேறிவாய்
ReplyDeleteஉன் சலிப்பை...
பார்த்தமுதல் நாளில்... பாடலில் வரும்வரிபோல ”சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்...”
நன்றி விச்சு....
Delete