பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
அருமையான வரிகள்.........சிறுவர்களின் மனதை யதார்த்தமாக சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே.....
Deleteஅருமையான படைப்பு
ReplyDeleteகுழந்தையின் பார்வையில் சொல்லிப் போனவிதம்
மிக மிக அருமை
தலைப்பும் இறுதி வரிகளும் கவிதையின்
எல்லையைத் தாண்டி நிறையச் சொல்லிப் போகுது
கவிதையின் பலம் என்பது அதுதானே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அவர்களே.....
Delete///தாயின் கைப்பிடி இழுத்தலில் அழுத்தம்
ReplyDeleteபுரிந்தது அவளின் இயலாமை
போன அப்பாவை அழைத்து அழுதாள் உடல்
வலித்தது அம்மாவின் அடியில் ///
மிக சிறந்த வரிகள்.
கவிதையை படித்ததும் மனம் அழுகிறது இது போன்ற சிறுவர்களை எண்ணி........
நேரில் பார்க்கும் சில காட்சிகள் நம்மை ஆழமாக பாதித்துவிடுகிறது....நன்றி நண்பரே....
Deleteகுழந்தையின் சின்ன சின்ன ஆசைகள்.தாயின் இயலாமை. கவிதையை ரசித்தேன்.
ReplyDeleteநன்றி விச்சு....
Deleteகவிதை சின்னஞ்சிறு குழந்தையின் பார்வையிலிருந்தும் கூட வரும் என்பதைத் தெரிந்து கொண்டேன். மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteநன்றி கணேஷ்.....
Delete