Skip to main content

புத்தகங்கள்

புத்தகங்கள் 


நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என இதுவரை இருபத்திரண்டு (22) புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன

கவிதை நூல்கள் (5) 

சின்ன சின்ன சிதறல்கள் (2012)

சொல்லிவிட்டுச் செல்  (2013)

மழையிடம் மௌனங்கள் இல்லை (2015) EBook

மணலில் நீந்தும் மீன்கள் (2018) EBook

I Named The Village (2019) (ஆங்கிலம்)


சிறுகதை தொகுப்புகள் (4)

மிளகாய் மெட்டி (2016) EBook

மண்சட்டி (2019) EBook

Elephant Corridor (2020) (ஆங்கிலம்)

சீமாட்டி (2022)


நாவல் (2)  

தவ்வை (2020)

அறவி (2023)


பயண நூல் (1)

இங்கிலாந்தில் 100 நாட்கள் (பயண இலக்கியம்)(2020)


மொழிபெயர்ப்பு நூல் (1)

கோயில்புலியும் குமாவுன் ஆட்கொல்லிகளும் (2022) 


குறுநாவல் (1)

சம்முகம் (2018) EBook


கட்டுரை நூல்கள் (3) 

நாங்கதாங்க பெண்கள்(2016)

நின்று துடித்த இதயம் (2018) EBook

சமகால இலக்கியம் - தொகுதி 1 (2022) 

சமகால இலக்கியம் - தொகுதி 2 (2022) 

காட்டிடைவெளி (மின்னூல்) (2017)

மழைப்பறவைகள் (மின்னூல்) (2017)


Cook Book (1)

Ahilas Kitchen (மின்னூல்) (ஆங்கிலம்) (2017)



புத்தகங்களை வாங்க 

Books Available at

Amazon

Ahila / Ahila Dorairaj

 

At Store / Website

Kalachuvadu Publications (91-4652-278525)

Discovery Book Palace (+91 99404 46650)

Emerald Publishers (+91 98406 96574)

Vijaya Pathippagam (+91 90470 87058)

Panuval Bookstore

Commonfolks

DialforBooks











மொழிபெயர்ப்பு  





நாவல் 

Get the Book  

சிறுகதைகள்


          


          



     


 


திறனாய்வு கட்டுரை நூல்கள் 



இருதய அறுவை சிகிச்சை அனுபவ நூல் 


      



 


பயண இலக்கியம்


    


கட்டுரைகள் 

   

கவிதைகள் 

    

     

     

  

குறுநாவல் 

 
  
ஆங்கில கவிதை நூல் 


   



Comments

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...