பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
பறப்பது பெரிய வித்தையல்லதான் முயற்சித்தால்...
ReplyDeleteகவிதை அருமை.
வணக்கம்
ReplyDeleteமுயற்சி எப்போதும் ஒரு படி உயர்த்தி வைக்கும்... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை.
ReplyDeleteநன்றி.
வாங்களேன் என் பதிவிற்கு உங்களுக்காய் ஒரு விருது அங்கிருக்கிறது
ReplyDeletehttp://www.nigalkalam.blogspot.com/2014_09_01_archive.html
அன்புள்ள திரு.அகிலா அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
பறப்பதை பிரயத்தனப்பட்டு செய்கிறது அந்த காக்கை..
நெருங்கிய மரத்தின்
உச்சிக் கொம்பில் அமர்ந்து
உரக்க அழைக்கிறது உறவுகளை
பறப்பது பெரிய விந்தையல்ல
என்பதாய்..
பறக்கும் காக்காய் நன்றாக இருக்கிறது...
எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து பார்வையிட்டு தாங்கள் கருத்திடுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
-மாறத அன்வுடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in