பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
//அமிலத்தைக் கொண்டு
ReplyDeleteபெண்மையைச் சிதைக்க
அலைந்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்... ///
அலைந்துக் கொண்டிருக்கிற கூட்டம் மிருக கூட்டம். அதை காப்பாற்ற முயற்சிக்குது திருட்டு கூட்டம்..
பெண்வதையை விட மிருகவதையை பாதுகாக்க நாட்டில் சட்டம் இயற்றுவார்கள்
உண்மைதான் நண்பா...இன்று காலை ஹிந்து பத்திரிகையில் தலைப்பு செய்தியே இதுதான்...
Deleteபெண்ணிற்கும் மனம் உண்டு. அவளுக்கும் சொந்த ஆசாபாசங்கள் உண்டு, அவள் எவருக்கும் கைப்பாவை அல்ல என்பதை உணர்ந்து கொள்ளும் நாளில் தான் இத்தகைய கொடுமைகள் தீரும்.
ReplyDeleteபெண்களை என்றுமே மீடியாவில் தவறாகதானே காட்டுகிறார்கள். அதை பார்க்கும் ஆண்களுக்கு காதலும் அதையடுத்து தோல்வியின் மீது கோபமும் இப்படிப்பட்ட விபரீதங்களும் நடக்கத்தானே செய்யும்....
Deleteசரியான கேள்வி!
ReplyDeleteஅருமையான கேள்வியுடன் முடிகிறது அமிலக் கவிதை...
ReplyDeleteஅருமை...
மிக்க நன்றி குமார்...
Deleteதூங்கிட்டு இருக்கிற சட்டத்தை தண்ணி தெளிச்சு எழுப்ப சொல்ரீங்க...தூங்குரமாதிரி நடிக்கிற சட்டம்?
ReplyDeleteஉண்மைதான் கலாகுமரன்...தூங்குவதாய் நடிக்கும் அரசை நம்மால் என்ன செய்ய முடியும்?
Delete.. தண்ணீர் விடுத்து
ReplyDeleteஅமிலம் கொண்டு
தூங்கும் அதிகாரத்தை எழுப்பினால்,
ஒருவேளை
சிதிலமான பெண்மையின் முகம் சித்திரமாகுமோ?.... ..
நல்ல சாட்டையடியான வரிகள்...
நன்றி சங்கவி....
Deleteஅருமையான கேள்வி பதில் தான்?????
ReplyDeleteயாருக்குத் தெரியும்...
Deleteஉருக்கமா கவிதை எழுதி எல்லாம் இந்த மிருகங்களை திருத்தவோ, இந்ஹ்டப் பிரச்சினையை சரி செய்யவோ முடியாது.
ReplyDeleteஇதுபோல் தவறு செய்றவங்களை நடு ரோட்டில் தூக்கில் போடணும்! இல்லைனா நடுத்தெருல சுட்டுக் கொல்லணும்!
ஜெயலலிதா போன்ற பெண்கள் ஆளும்போது தமிழ்நாட்டில் அது போல் சட்டம் கொண்டு வரணும்.
நம்ம எதுல முன்னேறி இருக்கோம்? எதில் நம்ம முதன்மையாக இருக்கிறோம்? னு பார்த்தால் இது போல் மிருகத்தனமாக பெண்கள் மேலே அமிலத்தை ஊத்தும் செய்லகளில் உலகத்திலேயே முன்னிலையில் இருக்கோம்!! நமக்கு முன்னால யாரு இருக்கானு பார்த்தால் பங்லாதேஷ்!
நிஜமே வருண்...
Deleteஅரசியல்வாதிகள் தங்களுக்கு எவையெல்லாம் சாதகமாக வேண்டும் அவற்றை மட்டுமே சட்டமாக்கி பழகி விட்டார்கள். மற்றவற்றை பற்றி துளியும் யோசிப்பதில்லை. பெண்களின் மேல் வைக்கப்படும் வஞ்சம் என்பது அமிலத்தின் வாயிலாக தான் இந்த சமுதாயத்தில் வீசப்படுகிறது....
நன்றி...