பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
பயணித்துக் கொண்டேயிருந்தது
ReplyDeleteநிற்கச் சொல்ல மனமுமில்லை..
கடந்து பயணிக்கும் மேகம் அழகு ..!
நன்றி தோழி....
Deleteதளத்தை விட்டுச்செல்ல மனமில்லை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்...
Delete//சல்லடையாய் போயிருந்த அந்த மேகம் வசிகரிக்கும்படி இருந்தது....//
ReplyDeleteஅருமையான ஆரம்பம்.
//பதித்த பார்வையின் ஓரமாய் சமுத்திரம் கடந்து வேகமாய் எங்கோ சென்றது....//
நல்லதொரு அழகான நினைவலைகளுடன் கூடிய இனிமையான முடிவு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்
நன்றி ஐயா....
Deleteம்ம்ம்.. அருமை கவிதை மேடம்
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteமேகம் சமுத்திரங்களைக் கடப்பது போன்றுதான் வாழ்க்கையை கடப்பது பற்றிய அமைப்புகள் இருக்கின்றன?வாழ்க்கையும் வாழப்பட்டுக் கொண்டேதான் போகிறது.
ReplyDeleteஉலகம் உருண்டை அல்லவா ..நீங்கள் நினைக்காவிட்டாலும்,நிற்க சொல்ல மனம் இல்லாவிட்டாலும் சல்லடையாய் போனாலும் வேகமாக பயணித்தாலும் வாழ்கையின் இன்ப துன்பங்கள் போல அந்த நிகழ்வுகள்(மேகங்கள்)கடந்து போனாலும் மீண்டும் வரும் அருமையான கவிதை அதைவிட அருமை கவிதைகேற்ற படம் ..
நன்றி ராஜன்...
Deleteகவிதைக்கு பகிரபட்ட படம் அருமை
ReplyDeleteம்ம்ம்...நன்றிப்பா...
Delete