பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
நீங்கள் புத்தக வெளீயிட்டு இருப்பதாக அறிந்தேன். அதற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.... நிச்சயம் உங்கள் கவிதை பலர் மத்தியில் பேசப்படும்
ReplyDeleteநன்றி நண்பா....புத்தகம் வெளியீடு இன்றுதான்...
Deleteஇயற்கை ரசிப்பை கவிதையிலும் இயற்கையின் வனப்பை உங்கள் வரிகளிலும் உணர முடிகிறது. உங்களோடு சேர்ந்து நானும் ரசிக்கிறேன். அருமை. புத்தகம் வெளிவருவதற்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி கணேஷ்....உங்களின் பதிவில் எங்களின் புத்தகங்களை அறிமுகபடுத்தி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டீர்கள்....மிக்க நன்றி...
Deleteஇயற்கையின் ரசிப்பை விட மகிழ்ச்சி வேறு எதுவாக இருக்க கூடும்? ரசித்தேன்!
ReplyDeleteம்ம்ம்...நன்றி உஷா...
Deleteஇறுக்கமில்லா நினைப்புடன்
ReplyDeleteஎன் முகம் தொட்ட பனியை
முழுதாய் சுவாசிக்கும் நான்...
ரசிக்கவைத்த காட்சிப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி ராஜேஸ்வரி...
Deleteமலை முகடு என்று இருக்க வேண்டுமோ? இல்லை நான்தான் தப்பாக நினைத்து விட்டேனா?
ReplyDeleteஉங்களுடன் நானும் பனியை சுவாசித்தபடி நடந்து வருவது போல உணர்வு. புகைப்படம் கவிதைகேற்றார் போல இருக்கிறது.
புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் அகிலா!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
மலை முகடு என்று இருந்தாலும் அருமைதான்...எங்கள் வீட்டின் அருகில் முழு மலையையும் (Western Ghats) முடி இருக்கும் மேகங்கள்....அதுதான் அப்படி எழுதினேன் மேம்....
Deleteநன்றி புத்தகத்தை வரவேற்றதற்கு...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...
காலையை பற்றி மாலையில் படிக்கிறேன்.. அருமை.. படமும் சூப்பர்..
ReplyDeleteபடிக்க டைம் கிடைப்பதே பெரிதுதான்...அது காலையாய் இருந்தால் என்ன...மாலையாய் இருந்தால் என்ன...ரசித்தால் போதும்...நன்றி கோவி...
Deleteகாலைப்பொழுதின்
ReplyDeleteஅழகிய உணர்வு ...
கவியில் மிகவும் அழகாக....
தங்களின் சின்ன சின்ன சிதறல்கள் புத்தக
வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் சகோதரி.....
நன்றி மகேந்திரன்....
Deleteமலை முகடுகளின் வழியே இறங்கும் மேகங்கள் போல உங்கள் கவிதையும் எங்கள் மனதில் இறங்கி விட்டது வாழ்த்துக்கள் ..
ReplyDelete