பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
//
ReplyDeleteஉன்னை வதம் செய்ய
அவதாரம் வேண்டி நிற்கிறேன்
உன்னிடமே....
//
அழகான வரிகள்...
நன்றி சங்கவி...
Deleteஅழகிய காதல் வரிகள்...
ReplyDeleteநன்றி சௌந்தர்
Deleteஉன்னை வதம் செய்ய....வார்த்தையிலேயே வதமோ ?
ReplyDeleteஅதில்தானே செய்யமுடியும் சசி...
Deleteஉருக வைக்கும் வரிகள்...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்.....
Deleteகவிதை வரிகளே
ReplyDeleteஇங்கு வதை செய்கிறது தோழி
ஆணின் சில முகங்கள்
Deleteபெண்ணை வதம் செய்ய தூண்டுகிறது...
நன்றி செய்தாலி...
அழகிய ரணத்தின் ஆழம் மறைந்து தோன்றியுள்ளது மாறுபட்ட ஒரு கோணத்திலே..
ReplyDeleteவதம் வேண்டாம் பதம் செய்யும் அவதாரமே சிறப்பு...
வாழ்த்துக்கள் அகிலா
சரிதான் பாலா....
Deleteநல்லாயிருக்கு கவிதையின் வரிகள்...
ReplyDelete//
ReplyDeleteமறைவதும் தோன்றுவதுமாய்
எழுத்தில்லா காகிதமாய்
என் மனதில் உன் முகம்
என்னை வதை செய்கிறதே
//
அசத்தல் வரிகள்
நன்றி இந்திரா...
Deleteவாழவழி இல்லாதவர்க்கு மரணம் ஒன்று தான் தீர்வு..இது சிவன் தத்துவம் பல வதங்களை செய்தவர் எங்கள் சிவன் ,ஆனால் உங்கள் நாராயணன் வதங்களை விட வசபடுதியதே அதிகம் ...வதம் தேவைதான் நரகாசுரன் ஆகும்போது ..ஆனால் வெறும் பிரகலாதனாக இருக்கும் வரை நாரயணன வதம் தேவை இல்லை என்பதே என் கருத்து இல்லை இரணியகசிபு என்று வதம் செய்பவர்களுடைய வாதம் என்றால் ஒரு வதம் செய்ய அவதாரம் தேவை தான்... இதில் எந்த அவதாரம், சங்கரனா இல்லை நாராயணனா ..இல்லை சங்கரநாராயணனா எனபது கவிஞருக்கே வெழிச்சம்...
ReplyDeleteவரிகள்...பொங்கி வழியும் காதல் பிதற்றல்கள்! :)
ReplyDeleteகாதல் பிதற்றல்கள்...சரியான வார்த்தைதான்...நன்றி வரலாற்று சுவடுகள்...
ReplyDelete