பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
mmmm...Alaku....
ReplyDeleteVetha.Elangathilakam.
தாவணிக் கனவுகளுடன் கூடிய அழகான கவிதை.
ReplyDeleteபாராட்டுக்கள்.
நன்றி உங்கள் பாராட்டுக்கு...
Deletemmmmmm//
ReplyDeleteநல்ல கவிதை...தொடருங்கள்
நன்றி....
Deleteஅழகான கவிதை :)
ReplyDeleteநன்றி....
Deletearumai thozhi...
ReplyDeletethanx sathish...
Deleteஆமாம்.... தாவணியில் அவள் அழகு தான்.
ReplyDeleteஅழகான கவிதைங்க அகிலா.
தாவணியே அழகுதான், இல்லையா அருணா...
Delete"அழகுக்கு யாரோ அழகு செய்வார் "
ReplyDeleteஎன பழைய பாடல் ஒன்று உண்டு
பெண்களே அழகு
இளமை அதை விட அழகு
அவர்கள் தாவணியில் மிக அழகு
ஒரு தாயின் ரசிப்பில்
கவிதையை ரசிக்க
கவிதை மிக மிக அழகு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஒரு தாயின் ரசிப்பில் // அருமை ரமணி அவர்களே...
Deleteதாவணிக்கு..மீண்டும் ஒரு காலம் வரும்
ReplyDeleteஅதுவரை..பொறுத்திரு மனமே!
பழமை அல்ல..அது இனிமை என்று
அவர்களிடம் சொல்லிடு இக்கணமே!
உண்மைதான் ரமேஷ்...
Deleteபுரிந்து கொள்வார்கள் விரைவில்...
வணக்கம் உறவுகளே
ReplyDeleteஉங்களுக்கு பிடித்த வலைப்பதிவுகளையும், உங்களின் அருமையான இடுகைகளையும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள எமது வலையகம் உங்களுக்கு உதவுகிறது. எவ்வித லாபநோக்கமில்லாமல் தமிழர்களுக்காக தமிழில் ஆரம்பிக்க திரட்டி நம் "வலையகம்" ( http://valaiyakam.com/ ) ஆகும்.
வலையகம் ஆனது வலைப்பதிவுகளுக்கான சமூக உறவு தமிழ் தளமாகும். உங்கள் முகநூல் கணக்கின் மூலம் நீங்கள் எளிதில் வலையகத்தில் பதிவு செய்யலாம். உங்களுக்கான நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.
உடனே இணையுங்கள் பகிருங்கள் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்குங்கள்..
முகநூல் கணக்கின் மூலம் உள்நுழைய: http://www.valaiyakam.com/register/
தோழமையுடன்
உங்களின்
வலையகம் இணையம்
http://valaiyakam.com/
தாவணி - தீபாவளி
ReplyDeleteஇருக்காதா பின்னே...
Deleteகவிதை அருமை! இன்றுதான என முதல் வருகை! இனி தொடர்வேன்
ReplyDeleteசா இராமாநுசம்
தாவணி என்னும் அழகான ஆடை அழிந்துவிடுமோ என்ற நிலையில் உங்கள் கவிதை சற்று நம்பிக்கையைத் தருகிறது. அந்தக் காலத்திற்கே போய்விட்டேன். அருமையான கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteதாவணியின் மேல் இருக்கும் ஆசை நமக்கு விடாது....
Deleteஉங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே....
ReplyDeleteகவிதை மனதுக்கு இதம். காட்சி கண்ணுக்கு இதம். அழகான ரசனைக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி கீதமஞ்சரி....
Deleteஇன்று தான் வருகிறேன் சொந்தமே..இனியும் வருவேன்..தாவணியும் கவிதையும் அழகு
ReplyDeletewelcome....
Delete