பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
நறுக்கென்ற வரிகளில் மனதில் தைத்தது கவிதை! காதலின் ஏக்கத்தைச் சொன்ன விதம் அருமை!
ReplyDeleteநன்றி கணேஷ்...
Deleteநேசமான உள்ளத்தில் வாசம் தேடும்
ReplyDeleteஅழகிய கவிதை.
உங்கள் வருகைக்கு நன்றி மகேந்திரன்....
Deleteகாதலுக்கு இடமே இல்லை என்பதற்கும்
ReplyDeleteஇடம் காலியில்லை என்பதற்கும்
வேறு வேறு பொருளில்லையா ?
காதலுக்கு அனுமதியில்லை என்பதுவும்
ஏற்கெனவே நிரப்பப்பட்டுவிட்டது என்பதுவும்
வேறு வேறு இல்லையா ?
கணேசன் சார் குழப்புகிறாரா
நான் குழப்புகிறேனா ?
காதல் இருக்குமிடங்களாக நாம்
நம்பிக் கொண்டிருப்பவைகளை அழகாகச் சொல்லி
இருக்க வேண்டிய இடத்தில் இல்லையெனச் சொல்லிப் போன
முரண் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இருவருமே குழம்பதேவையில்லை.....தலைப்பில்தான் சற்று குழப்பம்......நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்......
Deletevaalththukkal
ReplyDeletethanx.....
ReplyDeleteபடம் வரைந்தது நீங்கள் என
ReplyDeleteதிரும்ப பின்னூட்டம் படிக்க வருகையில்தான் கவனித்தேன்
அருமை அருமை.வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அவர்களே.....
Deleteஇருக்கவேண்டிய இடத்தில் இல்லாது, எங்கெங்கோ நிறைந்திருக்கிறது காதல். என்னத்தை சொல்ல? தாங்கள் வரைந்திருக்கும் படத்தைப்போலவே கவிதையும் அழகு.
ReplyDeleteஉண்மை....
Deleteவேண்டும்போதும் அமையாது.....
தேடும்போதும் அமையாது...
என்ன காதலோ இது.....
நன்றி கீதமஞ்சரி....