பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...
உணர்வுக் கவிதை..
ReplyDeleteநன்று சகோதரி.
நன்றி மகேந்திரன்....
Delete///காதல் செத்து மணம் கைகூடின்
ReplyDeleteஉறுத்தும் பெண்ணின் ஆன்மா
இறக்கும் அக்கணமே.....//
உண்மைதான்
மதுரை தமிழன் அவர்களுக்கு நன்றி....
Deleteஅழகுக் கவிதை! மிக ரசித்தேன். உங்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகணேஷ் அவர்களுக்கு நன்றியும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்களும்...
Deleteஅருமையான படைப்பு
ReplyDeleteமனம் முறிய மணம் துளிர்ப்பது என்பது கூட
வீழந்த் மரத்தில் தளிர் தழைப்பது போலத்தான்
அருமையான பதிவு
கடைசி வார்த்தையை பெரிதாக கொடுக்காவிட்டாலும்
கவிதையின் உயிர் அங்கிருப்பது நிச்சயம்
படிப்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்க்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அவர்களே...
Deleteபதிவு எழுதுவதில் அனுபவம் உள்ளவர் நீங்கள்...உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்...பின்பற்றுகிறேன்...
உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்....
வார்த்தை சரிபார்ப்பை நீக்கினால்
ReplyDeleteபின்னூட்டமிடுவோருக்கு கொஞ்சம்
வசதியாய் இருக்குமே..
சரி பண்ணிவிட்டேன்.... நன்றி...
Deletethanks...
ReplyDelete